697எந்தன் தேவனின் பாடல் என்ன

//நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ, மஞ்சம் வாவென்று சொல்லாதோ, நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ, மஞ்சம் வாவென்று சொல்லாதோ, அள்ளவோ உண்ணவோ
அள்ளவோ உண்ணவோ//

பொன்மகள் வந்தாள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த பாடல் துவக்கத்திலேயே ஓர் குதுகலமான ஹம்மிங் வரும் அதை மேலே உள்ள வரிகள் அதிகப்படுத்திவிட்டன… நீங்களூம் அனுபவியுங்கள்..

படம்: பொன் மகள் வந்தாள்
படியவர்கள்: எஸ்.பி.பி. பி.சுசீலா
இயக்குனர் விஜய நாராயணன்
தயாரிப்பாளர் பழனியப்பன்
மனோரமா மூவீஸ்
நடிப்பு ஜெய்சங்கர்
லக்ஸ்மி
இசையமைப்பு சங்கர் கணேஷ்
வெளியீடு ஏப்ரல் 13, 1972

சுசிலா:
ஆஆஆஆ.. ஆஆஆஆ
லலல்லலலாஆஆஆஆ லலல்லாஆஆஅ

பாலு
ருருருரூஊஊஊஊ ருருருரூஊஊஊஉ

லலல்லலலாஆஆஆஆ லலல்லாஆஆஅ

சுசிலா:
ருருருரூஊஊஊஊ ருருருரூஊஊஊஉ

லலல்லலலா

பாலு:
ஆஆஆஆ

சுசிலா:
லலல்லா

பாலு:
ஆஆஆஆ

சுசீலா:
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏதோ ஏக்கம் என்ன
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏதோ ஏக்கம் என்ன

பாலு:
நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ உண்ணவோ
அள்ளவோ உண்ணவோ

எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன

தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சிப் பெண் கண்ணுக்குள் நீராட கண்டேனே

சுசீலா:
நீலவானில் நீந்துகின்ற மேகங்களே
எங்கள் பாடல் என்ன வாழ்கவென்று பாடுங்களேன்
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன

பன்னீரும் மை வன்ண் ஜவ்வாதும் கண்ணோடு
கொண்டாடும் என்மேனி உன்சொந்தம்

பாலு:
வெள்ளி வன்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ
அதில் பள்ளிக்கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ

சுசிலா:
எந்தன் தேவனின் பாடல் என்ன

பாலு:
லலல்லலலாஆஆஆஆ லலல்லாஆஆஆ

பெண்:
ருருருரூஊஊஊஊ ருருருரூஊஊஊஉ

Get this widget | Track details | eSnips Social DNA

Leave a comment