879 என்னம்மா வருத்தம் வானம் தான்


//சித்திர தாமரை எப்பவும் வாடாது.. ராத்திரி வேளையில் கண்களை மூடாது
இந்த இன்பமும் துன்பமும் பேசிட வார்த்தைகளே.. இந்த இரண்டையும் வேறெங்கும் பார்த்ததில்லை.. இது படித்தா கண்டுப் பிடிச்சா.. ஒரு பதில் சொல்ல தெரியல்லையே
என்ன கணக்கோ என்ன வழக்கோ.. இந்த வாழ்க்கை புரியலையே//

கோவை பாலுஜி தீவிர ரசிகர் திரு.வி.கோபாலகிருஷ்னன் சார் விரும்பி கேட்ட பாடல். இந்த பாடலை எத்தனைபேர் கேட்டிருக்கீங்க?

படம்: பத்தினிப் பெண்
நடிகர்கள்:ரூபினி,ஜனகராஜ்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குநர்: ஆர்.சி.சக்தி
வருடம்:1993

Get this widget | Track details | eSnips Social DNA

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா
வாழுற வாழ்க்கை மேடையில் போட்டாச்சு
ஆளுக்கு ஆளுக்கொரு பாத்திரம் ஏத்தாச்சு
இதில் இன்பமும் துன்பமும் மாறுகிற காட்சியம்மா
இதில் வீட்டுக்கு வீடு ஆயிரம் சாட்சியம்மா
இதை அறிஞ்சா உண்மை தெரிஞா
எந்த கலக்கமும் தேவையில்ல
இங்கு அழுதா தினம் தொழுதா
நல்ல பெயருடன் போவதில்லை

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா

தருமமும் நியாமும் எப்பவும் சாகாது
சத்தியம் எப்பவும் பொய்யிடம் தோக்காது
சுடும் தீயிலும் தானிங்கு சாதமும் வேகுதம்மா
வரும் தீமையில் தானிங்கு நண்மையும் தோனுதம்மா
இருள் இருந்தா ஒளி இருக்கும்
இது உலகத்தின் இயற்க்கையம்மா
ஒன்னு இழந்தா ஒன்னு கிடைக்கும்
இந்த வாழ்க்கையில் கனக்ககிதம்மா

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா

சித்திர தாமரை எப்பவும் வாடாது
ராத்திரி வேளையில் கண்களை மூடாது
இந்த இன்பமும் துன்பமும் பேசிட வார்த்தைகளே
இந்த இரண்டையும் வேறெங்கும் பார்த்ததில்லை
இது படித்தா கண்டுப் பிடிச்சா
ஒரு பதில் சொல்ல தெரியல்லையே
என்ன கணக்கோ என்ன வழக்கோ
இந்த வாழ்க்கை புரியலையே

என்னம்மா வருத்தம் வானம் தான் மண்ணிலே கொட்டிப்போச்சா
அம்மமா சொல்லம்மா மேகம் தான் நெருப்பா சுட்டுப்போச்சா

Leave a comment