810 நான் என்னும் பொழுது.

//நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை.. என்றும் அது கலைவிதில்லை
என்னங்களூம் நனைவிதில்லை.. அந்தநாள் ஆஆஆஆஆஆ… அந்தநாள்.. அந்நாள்.. எந்நாள்.. ஆனந்தமோ//

இந்த பாடலும் பாடல் இறைச்சல் காரணமாக சரிவர வரிகள் புரியவில்லை தெளிவான பாடல் கோப்பு கிடைத்ததும் மாற்றப்படும். மேலே உள்ள வரிகள்.. ஆலாபனை ஆகியவை இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் மனதில் ரீங்காரமிடும்.. சலீல் சௌத்ரி அருமையான் மெலோடி பாடல் கேட்டு மகிழுங்கள் தோழர்களே..

அழியாத கோலங்கள்
இயக்குனர் பாலுமகேந்திரா
தயாரிப்பாளர் தேவி பிலிம்ஸ்
நடிப்பு பிரதாப் போத்தன், கமல்ஹாசன், ஷோபா
இசையமைப்பு சலீல் சௌத்ரி
வெளியீடு டிசம்பர் 7, 1979

நான் என்னும் பொழுது

நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவிதில்லை
என்னங்களூம் நனைவிதில்லை

Get this widget | Track details | eSnips Social DNA

ஒளிக்கோப்பு இங்கே

Leave a comment